ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியை கொன்று மதுரையில் சடலத்தை எரித்த கணவரின் ஆயுள் சிறை நிறுத்தி வைப்பு

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியை கொன்று மதுரையில் சடலத்தை எரித்த கணவரின் ஆயுள் சிறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூருக்கு ஜாமீன் வழங்கியும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment