பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை அழைத்து பேசி ஒன்றிய அரசு தீர்வு காணவேண்டும்: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை அழைத்து பேசி ஒன்றிய அரசு தீர்வு காணவேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment