495 நாட்களுக்கு பிறகு அனுமதி: அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தில் குவிந்த பார்வையாளர்கள்

ராமேஸ்வரம்: இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினம் உலக முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவகம் 495 நாட்களுக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தனர். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நினைவிடத்தை பார்வையிட்டு சென்றனர்.



from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment