தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை இல்லை : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை இல்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 சிறப்பு தேர்வு நடைபெறும் வரை சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய தடை கோரிய வழக்கை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



from Dinakaran.com |29 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment