சென்னை: அக்டோபர் 12ம் தேதி செம்மொழி தமிழ் திருநாளாக கொண்டாட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வில் தமிழ் தொன்மையை நிரூபிக்கும் சான்றுகள் கிடைத்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment