சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிராக நடிகை பொய் புகார் அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார். மணிகண்டன் மனுவுக்கு அடையாறு மகளிர் போலீசார், நடிகை ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment