நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.666 கோடி செலவானது!: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.666 கோடி செலவானதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக கோரிய ரூ.126 கோடியில் ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment