தனது ஆட்சிக்காலம் முழுவதும் அக்னிபரீட்சையாக அமைந்துவிட்டதாகவும் எடியூரப்பா கண்ணீர் பேட்டி

பெங்களூரு: தனது ஆட்சிக்காலம் முழுவதும் அக்னிபரீட்சையாக அமைந்துவிட்டதாகவும் எடியூரப்பா கண்ணீர் பேட்டி அளித்தார். பாஜக மேலிடம் அழுத்தம் காரணமாக எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். 


from Dinakaran.com |26 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment