9-12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு

9-12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: 9-12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடைகோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாபு...
Read More
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் குறைபாடுகளை களையாவிடில் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் குறைபாடுகளை களையாவிடில் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும்

சென்னை: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் குறைபாடுகளை களையாவிடில் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள...
Read More
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக மாற்ற எதிர்ப்பு

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக மாற்ற எதிர்ப்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. செ...
Read More
தமிழகத்தில் இயல்பை விட 17% அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இயல்பை விட 17% அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இயல்பை விட 17% அதிக மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் 30...
Read More
டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார்

டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார்

டெல்லி: டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார். விமானப்படை தளபதியாக இருந்த பதாரியா ஓய்...
Read More
அக்.2 காந்தி ஜெயந்தி, அக்.19-ம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

அக்.2 காந்தி ஜெயந்தி, அக்.19-ம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை: அக்.2 காந்தி ஜெயந்தி, அக்.19-ம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களும் மதுபாட்டி...
Read More
கோவையில் விமானப்படை பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிகாரி அமிதேஸ் ஹர்முக் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவையில் விமானப்படை பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிகாரி அமிதேஸ் ஹர்முக் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கோவையில் விமானப்படை பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிகாரி அமிதேஸ் ஹர்முக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற...
Read More
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெர...
Read More
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளில் காணாமல்போன 41 ஆவணங்களில் 25 கண்டுபிடிப்பு

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளில் காணாமல்போன 41 ஆவணங்களில் 25 கண்டுபிடிப்பு

சென்னை: சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளில் காணாமல்போன 41 ஆவணங்களில் 25 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மேலும் 16 ஆவணங்களை தேடும் பணி ...
Read More
மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலையை எடுக்க ஒன்றிய அரசுக்கு திமுக வலியுறுத்தல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலையை எடுக்க ஒன்றிய அரசுக்கு திமுக வலியுறுத்தல்

சென்னை: எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலையை எடுக்க ஒன்றிய அரசை திமுக வலியுறுத்தி கட...
Read More
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வளர்த்த 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வளர்த்த 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலத்தில் கஞ...
Read More
கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

மதுரை: கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி தேவிக்கு ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. குடும்ப நிகழ்ச்சிக்கு பங...
Read More
தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி மனு

தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி மனு

சென்னை: தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கோரிக்கை மனு...
Read More
உள்ளாட்சி தேர்தலில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.: நாளை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.: நாளை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி ...
Read More
விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் உள்ள பழமையான தவசிலிங்க கோயிலை திறந்து தினசரி வழிபாடு நடத்த அனுமதி

விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் உள்ள பழமையான தவசிலிங்க கோயிலை திறந்து தினசரி வழிபாடு நடத்த அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் உள்ள பழமையான தவசிலிங்க கோயிலை திறந்து தினசரி வழிபாடு நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அ...
Read More
டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரும் வழக்கு அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரும் வழக்கு அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரும் வழக்கு அக்டோபர் 4ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது...
Read More
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2020-21ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட...
Read More
ராஜஸ்தானில் 4 மருத்துவ கல்லூரிகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

ராஜஸ்தானில் 4 மருத்துவ கல்லூரிகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 4 மருத்துவ கல்லூரிகளுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பன்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் ...
Read More
ஆப்கனில் தீவிரவாத ஒழிப்புக்கு ரஷ்ய உதவியை நாடும் அமெரிக்கா: மத்திய ஆசிய நாடுகளின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த பேச்சுவார்த்தை

ஆப்கனில் தீவிரவாத ஒழிப்புக்கு ரஷ்ய உதவியை நாடும் அமெரிக்கா: மத்திய ஆசிய நாடுகளின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த பேச்சுவார்த்தை

via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் பார்சல் மூலம் வந்த 560 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் பார்சல் மூலம் வந்த 560 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி: ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் பார்சல் மூலம் வந்த 560 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் வந்த ...
Read More
இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார்.: ராகுல் காந்தி பேச்சு

இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார்.: ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஹிந்து, முஸ்லீம...
Read More
கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்ததற்கு உச்சநீதிமன்றம் தடை

கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்ததற்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்ததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்ஜாமீன் கோரி ...
Read More
அக்டோபர் 2ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு

அக்டோபர் 2ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு

சென்னை: அக்டோபர் 2ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். from ...
Read More
6-8 வகுப்புகளுக்கு திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1-5 வகுப்புகளை திறக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை

6-8 வகுப்புகளுக்கு திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1-5 வகுப்புகளை திறக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை: 6 முதல் 8ஆம் வகுப்புகளை திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1-5 வகுப்புகளை திறக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. சென்னையில் தனியார...
Read More
ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும்: ஆத்தூரில் விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை பிரதிநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்

ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும்: ஆத்தூரில் விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை பிரதிநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்

சேலம்: மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி வருகிறார். ஆத்தூரில் நவீன முறையில் ...
Read More
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில...
Read More
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விமான போக்குவரத்தை தொடங்க கோரி மத்திய வ...
Read More
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுக்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது: உயர்நீதிமன்றம்

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுக்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுக்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்கா...
Read More
பழனி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் மின்கசிவு: கண்ணாடி கதவுகளை உடைத்து கொண்டு வெளியேறிய கர்ப்பிணி பெண்கள்

பழனி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் மின்கசிவு: கண்ணாடி கதவுகளை உடைத்து கொண்டு வெளியேறிய கர்ப்பிணி பெண்கள்

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையின் பின் பகுதியில் குழந்தைகள் வார்ட் உள்ளது இந்த குழந்தைகள் வார்டடில் உள்ள பவர் போர்ட் இரு...
Read More
ஆத்தூரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆத்தூரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆத்தூர்: தென்னங்குடிபாளையத்தில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முடிவுற்ற ரூ.34 கோடி மதிப்பில...
Read More
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 3ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இன்று சேலம், ...
Read More
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் - வேட்புமனு தாக்கலை தள்ளிவைக்க உத்தரவு

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் - வேட்புமனு தாக்கலை தள்ளிவைக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுயேச்சை எம...
Read More
டெல்லி உயர்நீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

டெல்லி உயர்நீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் அல்வ...
Read More
குழந்தைகள் வார்டில் புகை - பெற்றோர் அலறியடித்து ஓட்டம்

குழந்தைகள் வார்டில் புகை - பெற்றோர் அலறியடித்து ஓட்டம்

திண்டுக்கல்: பழனி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் புகை வந்ததால் பெற்றோர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். மின்கசிவால் புகை வந்ததால் கண்...
Read More
ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திரகுமாரி கணவ...
Read More
பெரம்பலூர் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 மாணவிகளுக்கு கொரோனா

பெரம்பலூர் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 மாணவிகளுக்கு கொரோனா

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் +2 படிக்கும் 6 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. 6 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி...
Read More
சென்னையில் கோயில் வாசலில் 3 ஐம்பொன் சிலைகளை வீசிவிட்டு மர்மநபர்கள் ஓட்டம்

சென்னையில் கோயில் வாசலில் 3 ஐம்பொன் சிலைகளை வீசிவிட்டு மர்மநபர்கள் ஓட்டம்

சென்னை: சென்னை ஜாம்பஜார் முத்துமாரியம்மன் கோயில் வாசலில் 3 ஐம்பொன் சிலைகளை வீசிவிட்டு மர்மநபர்கள் ஓடியுள்ளார். தகவலறிந்த போலீசார் 3 சிலைகளை...
Read More
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1002 புள்ளிகள் சரிந்து 59,075 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1002 புள்ளிகள் சரிந்து 59,075 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1002 புள்ளிகள் சரிந்து 59,075 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.  தேசிய பங்குச்சந்தை குற...
Read More
கர்நாடகாவில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த 4 மாணவர்கள் கைது

கர்நாடகாவில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த 4 மாணவர்கள் கைது

பெங்களூரு: கர்நாடகாவில்  சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து கஞ்சா  வளர்த்து வந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்நகர் மாவட்டம் பிடதிய...
Read More
ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. வேலு என்ற சிறைக...
Read More
பெண் காவலர் மரணம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெண் காவலர் மரணம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

விருதுநகர்: சூலக்கரை காவல் நிலைய தலைமைக்காவலர் பானுப்பிரியா மரணம் பற்றி அறிக்கை தர விருதுநகர் எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பானுப்பிரிய...
Read More
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற  கிளை தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில்  ஆன்லைன் சூதாட்ட  விளையாட்டு...
Read More
பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்களும் மீட்பு

பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்களும் மீட்பு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. வாளையாறு அணையில் குளிக்கச் ச...
Read More
எல்லைப் பகுதிகளில் வாகனங்களைப் பாகுபாடின்றி சோதனை மேற்கொள்ள வேண்டும்: காரைக்கால் ஆட்சியர் அறிவுறுத்தல்

எல்லைப் பகுதிகளில் வாகனங்களைப் பாகுபாடின்றி சோதனை மேற்கொள்ள வேண்டும்: காரைக்கால் ஆட்சியர் அறிவுறுத்தல்

via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More