டெல்லி: ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.முருகன், 2018-ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.
from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment