சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை எடுக்க அனுமதி தர தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மூலப்பொருளை அகற்ற அனுமதி தர இயலாது என தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment