சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளில் காணாமல்போன 41 ஆவணங்களில் 25 கண்டுபிடிப்பு

சென்னை: சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளில் காணாமல்போன 41 ஆவணங்களில் 25 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மேலும் 16 ஆவணங்களை தேடும் பணி தொடர்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய 41 ஆவணங்கள் காணாமல் போனதாக யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment