சென்னை: தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டுத் தளங்களை திறக்க பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். பொதுமக்கள் வழிபாட்டுக்காக அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment