குழந்தைகள் வார்டில் புகை - பெற்றோர் அலறியடித்து ஓட்டம்

திண்டுக்கல்: பழனி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் புகை வந்ததால் பெற்றோர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். மின்கசிவால் புகை வந்ததால் கண்ணாடிகளை உடைத்து கொண்டு பெற்றோர்கள், கர்ப்பிணிகள் வெளியேறினர்.



from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment