சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை தொடங்குகிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; 'உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை ‘உள்ளாட்சி - உரிமைக்குரல்’ நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |26 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment