தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி மனு

சென்னை: தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment