சென்னை: வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுக்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற வார்டில் உள்ள பெண்கள், இறந்தவர்கள் பெயர்கள் என 120 பேரின் பெயர்கள் தங்களது வார்டில் உள்ளதாக மனுதாரர் புகார் அளித்திருந்தார்.
from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment