பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு நீதிமன்றம் கண்டனம்

விழுப்புரம்: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு  டிஜிபி-க்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கக்கூடாது என முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு விழுப்புரம் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment