ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை

ஈரோடு: ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து சென்றுள்ள அதிகாரிகள் 11 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment