சென்னை: அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment