சென்னை: முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முற்றிலும் மாநில அரசின் நிதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது. எச்சரிக்கை உணர்வுடன்தான் திட்டத்துக்கான தன்னலர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment