உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேஷ்க்கு 5 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் 10 நாள் நீதிமன்ற காவல் கேட்ட நிலையில் 5 நாள் வழங்கி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment