இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்களில் அறங்காவலர்களை விரைந்து நியமிக்க வேண்டும் : ஐகோர்ட்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்களில் அறங்காவலர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியுள்ளது. அறநிலையத்துறை ஊழியர்களை அயல்பணியாக நியமிப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அறங்காவலர்களை நியமிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசு தரப்பு வாதம் செய்துள்ளது.



from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment