மதுரை: மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதிகளில் ஆட்சியர் அனீஷ் சேகர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடக்கவுள்ள நிலையில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளை திறம்பட நடத்தி முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment