சென்னை: வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகர தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment