புதுச்சேரியில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,17,640 ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படடிருப்பதால் பாதிப்பு 1,17,640 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் மேலும் 8 பேர் கொரோனாவால் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,759 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.



from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment