சென்னை: வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு இதுவரை ரயில்கள் மூலம் 6,820 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 88வது ஆக்சிஜன் சிறப்பு ரயில் சென்னை தண்டையார்பேட்டைக்கு வந்து சேர்ந்தது.
from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment