தொடர்ந்து முகக்கவசம் அணிவதால் வாய்நலம் பாதிக்கும்!: பல்மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: தொடர்ந்து முகக்கவசம் அணிவதால் வாய்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக பல் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணியுமாறு மருத்துவர்கள் கூறி வருகின்றனர். தொடர்ந்து முகக்கவசம் அணியும் போது மக்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடுகின்றனர். முகக்கவசத்தை தொடர்ந்து அணியும் பலர் வாய்வழியே சுவாசிக்கும் பழக்கத்துக்கு ஆளாகிவிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment