தனியார் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்புக்கு ரூ.30,000-க்கும் மேல் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி

சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார். தனியார் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்புக்கு ரூ.30,000-க்கும் மேல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினார். 


from Dinakaran.com |26 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment