சென்னை: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பெருமான் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிட்ட 537 அறிவிப்புகளையும் கிடப்பில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். 110 விதியின்கீழ் அதிமுக ஆட்சி வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக எதுவும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |26 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment