டெல்லி: இத்தாலி மாநாட்டில் பங்கேற்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமைதி மாநாட்டில் பங்கேற்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது.
from Dinakaran.com |25 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment