மதுராந்தகம் அருகே 2 பெண்கள் இடிதாக்கி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே 2 பெண்கள் இடிதாக்கி உயிரிழப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் இடிதாக்கி உயிரிழந்தனர். வயல்வெளியில் நாற்று நட சென்ற மாலா(30...
Read More
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்தை காண மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகை

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்தை காண மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகை

சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்தை காண மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணம...
Read More
உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுகின்றனர்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுகின்றனர்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு வை...
Read More
தமிழ்நாட்டில் முதலமைச்சர் உத்தரவின்படி 600 நாட்களுக்குப் பின் தொடக்கப்பள்ளிகள் நாளை திறப்பு

தமிழ்நாட்டில் முதலமைச்சர் உத்தரவின்படி 600 நாட்களுக்குப் பின் தொடக்கப்பள்ளிகள் நாளை திறப்பு

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் உத்தரவின்படி 600 நாட்களுக்குப் பின் தொடக்கப்பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8 ...
Read More
கேரளத்தில் தொடரும் கனமழையால் முல்லை பெரியாறு அணையில் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு

கேரளத்தில் தொடரும் கனமழையால் முல்லை பெரியாறு அணையில் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு

கேரளா: முல்லை பெரியாறு அணையில் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரளத்தில் தொடரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணை...
Read More
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜீவ் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜீவ் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜீவ் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திரிபுரா தலைநகர...
Read More
ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த விமான நிலையத்தின் முதலாம் முனையம் மீண்டும் துவக்கம்; விமான பயணிகள் மகிழ்ச்சி

ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த விமான நிலையத்தின் முதலாம் முனையம் மீண்டும் துவக்கம்; விமான பயணிகள் மகிழ்ச்சி

டெல்லி: டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையம் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. கொரோனா ...
Read More
அடுத்த ஓரிரு மணிநேரத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

அடுத்த ஓரிரு மணிநேரத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த ஓரிரு மணிநேரத்தில் கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுத...
Read More
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு

டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துபாயில் நடைப...
Read More
களிமண் மேடு சரிவால் இடிந்து விழுந்த குடிசைகள்: தேடும் பணியில் அதிகாரிகள்

களிமண் மேடு சரிவால் இடிந்து விழுந்த குடிசைகள்: தேடும் பணியில் அதிகாரிகள்

டெல்லி: டெல்லி மாநிலம் சாந்தினி சௌக் பகுதியில்  கட்டுமான பணிகள் நடந்து வந்த ஓமாக்ஸ் மாலில் களிமண் மேடு மூழ்கியதால் சில குடிசைகள் இடிந்து வி...
Read More
விருதுநகரில் உள்ள பட்டாசு கடையில் சரவெடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் அதிரடி

விருதுநகரில் உள்ள பட்டாசு கடையில் சரவெடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் அதிரடி

விருதுநகர்: விருதுநகரில் உள்ள பட்டாசு கடையில் சரவெடி பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்த திடீர...
Read More
கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள மாவட்ட நிர்வாகத்துடன் பிரதமர் மோடி நவம்பர் 3-ல் ஆலோசனை

கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள மாவட்ட நிர்வாகத்துடன் பிரதமர் மோடி நவம்பர் 3-ல் ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள மாவட்ட நிர்வாகத்துடன் பிரதமர் மோடி நவம்பர் 3ல் ஆலோசனை மேற்கொள்கிறார். நவம்பர் 3 ஆம் தேதி டெல...
Read More
உலக நாடுகளுக்கு தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லாமுஜாஹித் எச்சரிகை

உலக நாடுகளுக்கு தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லாமுஜாஹித் எச்சரிகை

காபுல் : ஆப்கானிஸ்தானையும், அங்கு ஆட்சி நடத்தும் தாலிபான் இயக்கத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தாலிபா...
Read More
ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்கத் தவறினால் உலகிற்கே பிரச்சினை ஏற்படும்: அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்கத் தவறினால் உலகிற்கே பிரச்சினை ஏற்படும்: அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
முதுமலை புலிகள் காப்பகப் பகுதி கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வனத்துறை தடை

முதுமலை புலிகள் காப்பகப் பகுதி கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வனத்துறை தடை

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகப் பகுதி கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. புலிகள், யானைகள் உள்பட வன வ...
Read More
திருவெண்ணெய்நல்லூரில் 2 மின்மாற்றிகளை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் திருட்டு

திருவெண்ணெய்நல்லூரில் 2 மின்மாற்றிகளை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் திருட்டு

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவானுரில் 2 மின்மாற்றிகளை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளது. கடந்...
Read More
கிழக்கு லடாக்கில் எல்லை காக்கும் 260 ஐ.டி.பி.பீ. வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் அளிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம்

கிழக்கு லடாக்கில் எல்லை காக்கும் 260 ஐ.டி.பி.பீ. வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் அளிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம்

லடாக்: தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைவீரர்கள் 260 பேருக்கு சிறப்பு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கி...
Read More
டேராடூன் அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிப்பு

டேராடூன் அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிப்பு

உத்தரகாண்ட்: டேராடூன் அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இவ்விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர...
Read More
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத...
Read More
கோவை-மும்பை சிறப்பு ரயில் இன்று கோவையில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும்: தெற்கு ரயில்வே

கோவை-மும்பை சிறப்பு ரயில் இன்று கோவையில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: கோவை-மும்பை சிறப்பு ரயில் ( 01014)  இன்று கோவையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இணை ...
Read More
இல்லம் தேடி கல்வி திட்டத்தை கவனமுடன் செயல்படுத்துவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

இல்லம் தேடி கல்வி திட்டத்தை கவனமுடன் செயல்படுத்துவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டத்தை கவனமுடன் செயல்படுத்துவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ...
Read More
புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,450 மாணவர்களை சேர்க்க அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,450 மாணவர்களை சேர்க்க அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,450 மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள்...
Read More
பிரித்தாளும் சூழ்ச்சி செய்து நாட்டு மக்களை பிரிக்கும் பாஜக: காங். எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரித்தாளும் சூழ்ச்சி செய்து நாட்டு மக்களை பிரிக்கும் பாஜக: காங். எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவா: பாஜக பிரித்தாளும் சூழ்ச்சி செய்து நாட்டு மக்களை பிரிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கோவாவில் செய்தியர்க...
Read More
ஊடகங்களில் வந்தது தவறான செய்தி!: முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது..அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

ஊடகங்களில் வந்தது தவறான செய்தி!: முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது..அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

சென்னை: முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்று து...
Read More
7ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் பிற்பகல் 1.45 மணி வரை 7.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

7ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் பிற்பகல் 1.45 மணி வரை 7.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

சென்னை: 7ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் பிற்பகல் 1.45 மணி வரை 7.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயி...
Read More
சென்னை சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக் கழகம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து ...
Read More
நீட் தேர்வு தாக்கம் குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் திமுக கேவியட் மனுத்தாக்கல்

நீட் தேர்வு தாக்கம் குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் திமுக கேவியட் மனுத்தாக்கல்

டெல்லி: நீட் தேர்வு தாக்கம் குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மேல்முறையீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தா...
Read More
நரிக்குறவர்களுடன் உணவருந்தி சமூகநீதியை காத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் பாராட்டு..!!

நரிக்குறவர்களுடன் உணவருந்தி சமூகநீதியை காத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் பாராட்டு..!!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் பாராட்டு தெரிவித்துள்ளார். நரிக்குறவர...
Read More
தமிழ்நாடு அரசின் 33 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல்..!!

தமிழ்நாடு அரசின் 33 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல்..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் 14 துறைகளின் 33 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது....
Read More
தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம்: பிரதமர் நரேந்திர மோடி

தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம்: பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறா...
Read More
மெகா தடுப்பூசி முகாம்!: காலை 11.45 மணி நிலவரப்படி 3.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

மெகா தடுப்பூசி முகாம்!: காலை 11.45 மணி நிலவரப்படி 3.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

சென்னை: மெகா தடுப்பூசி முகாமில் காலை 11.45 மணி நிலவரப்படி 3.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் ம...
Read More
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவை..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவை..!!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை...
Read More
ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்கி போற்றுவோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்கி போற்றுவோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி: ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டி...
Read More
மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னையில் நவ.4ல் அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை: மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னையில் நவ.4ல் அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்பொர...
Read More
இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப் பிரான்சிஸ் உடன் சந்திப்பு..!!

இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப் பிரான்சிஸ் உடன் சந்திப்பு..!!

இத்தாலி: இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார். ஜி - 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பி...
Read More
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!: ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!: ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்...
Read More
'பசும்பொன் தேவர் குருபூஜையை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். புறக்கணிக்கவில்லை': முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

'பசும்பொன் தேவர் குருபூஜையை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். புறக்கணிக்கவில்லை': முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

சென்னை: பசும்பொன் தேவர் குருபூஜையை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். புறக்கணிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ம...
Read More
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ...
Read More
மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மதுரை மாபாளையத்தில் மார்க்சிஸ்ட் அலுவல...
Read More
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு - எடியூரப்பா இரங்கல்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு - எடியூரப்பா இரங்கல்

பெங்களூரு: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே புனித் ...
Read More
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்.!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் த...
Read More
ஓரிரு நாளில் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்..! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

ஓரிரு நாளில் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்..! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சென்னை: ஓரிரு நாளில் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சிகிச்சைக...
Read More
பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்

பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்

கொல்கத்தா: பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மேற்குவங்க முதல்வரும் கட்சி தலைவருமான மம்தா பானர்...
Read More