ஊரடங்கு சரியான பின்னர் தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சசிகலா தகவல்..!!

சென்னை: ஊரடங்கு சரியான பின்னர் தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சசிகலா தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் உள்ளிட்டோரிடம் தொலைபேசியில் பேசிய சசிகலா தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment