கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது!: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார். பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக 100 நாள் வேலைத்திட்டம் இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சீமான் கூறியதற்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்துள்ளார். மேலும் சீமான் எதைதான் விமர்சனம் செய்யவில்லை; எந்த செயலுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்று அமைசர் குறிப்பிட்டார்.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment