சென்னை: அலுவல் ரீதியாக துறை செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப்பொருளாக மாறியிருக்கிறது என தலைமை செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
from Dinakaran.com |26 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment