அரசுச் செயலர்களுக்கான கடிதம் அவசியமற்ற விவாதம்: தலைமை செயலர் இறையன்பு

சென்னை: அலுவல் ரீதியாக துறை செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப்பொருளாக மாறியிருக்கிறது என தலைமை செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன எனவும் விளக்கம் அளித்துள்ளார்.



from Dinakaran.com |26 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment