சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொல்லப்பட்ட வழக்கில் தம்பதி குற்றவாளி என தீர்ப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொல்லப்பட்ட வழக்கில் தம்பதி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி பெற்றோர், தம்பியை கொன்ற வழக்கில் கோவர்த்தனன், மனைவி தீபகாயத்ரி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |26 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment