புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.1.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் முறைகேடு நடந்ததாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் உள்பட 8 அதிபர்கள் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் புவனா வீட்டில் கணக்கில் வராத பணத்திற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment