திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே ஆலங்குளம் கிராமத்துக்கு வந்த அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் ராஜன் செல்லப்பாவை இளைஞர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment