சென்னை: நம்பை பார்த்து பயந்த காரணத்தால் எதிர்க்கட்சியினர் தொந்தரவு தருகின்றனர் என்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசியல் சாக்கடை என்பதை தெரிந்தே அதனை சுத்தம் செய்ய வந்திருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment