சென்னை நோக்கி வரும் தென் மாவட்ட ரயில்கள் சுமார் 6 மணி நேரம் தாமதம் : பயணிகள் அவதி

சென்னை : சென்னை நோக்கி வரும் தென் மாவட்ட ரயில்கள் சுமார் 6 மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். மதுரை திருமங்கலம் அருகே இரட்டை ரயில் பாதை பணியை முடிப்பதில் தாமாதம் ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டன. முத்துநகர், பொதிகை, கன்னியாகுமாரி, கொல்லம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment