கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா !

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 8 ஆசிரியர்கள், நீதிமன்ற ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment