மேற்கு வங்கம், அசாமில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்கம், அசாமில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. 69 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத்தில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2-ம் கட்டத்தில் அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment