கோவை: கோவை பேரூர் ஆதினத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை மரியாதை நிமித்தமாக கமல் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
from Dinakaran.com |29 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment