திருச்சி : அதிமுக வேட்பாளரின் ஊழியர் வீட்டில் ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுனராக பணியாற்றும் வலசு பட்டியை சேர்ந்த அழகர்சாமி வீட்டில் ஒரு கோடியை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர்.அதைப்போல அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் ,ஆனந்த் அவர்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் .
from Dinakaran.com |29 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment