குறிஞ்சிப்பாடி தொகுதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.



from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment