மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 561 புள்ளிகள் உயர்ந்து 49,569 புள்ளிகளில் வார்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 561 புள்ளிகள் உயர்ந்து 49,569 புள்ளிகளில் வார்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 173 புள்ளிகள் உயர்ந்து 14,680 புள்ளிகளாக உள்ளது.



from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment