சென்னை: தேர்தல் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் ஆணையர் பங்கேற்றுள்ளனர்.
from Dinakaran.com |29 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment