சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டையில் பெரம்பூரை சேர்ந்த அப்சல்கான், பிரவீன் ஆகியோரிடம் ரூ.2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோட முயன்ற இருவரையும் போலீசார் பிடித்து பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததா தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
from Dinakaran.com |28 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment