சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு ஜூன் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் உத்தரவிட்டுள்ளார். பயிற்சிக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment