சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கை மே 31ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் !

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கை மே 31ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஎஸ்இ.க்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் தவறிவிட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment